Monday, March 21, 2011

கடல் அலையே!!!!

நான் பிரிய மனமின்றி விட்டுச் செல்லும்
என்னவனின் கால் தடயங்களை
தினமும் வந்து திருடிச் செல்லும் அலையே...
இன்றும் விட்டுச் செல்கின்றேன்
என்றாவது ஒரு நாள் திருப்பித்தருவாய்
...எனும் நம்பிக்கையில்..........(தனா).

No comments:

Post a Comment